காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கள்ளத்திகுளம் பகுதியில் ரோஜாக்களை விற்பனைக்கு கொண்டுசெல்ல பறிக்கும் விவசாயி..
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.