sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் மண் திட்டுகளால் தூர்ந்து இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மண் திட்டுகளால் தூர்ந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர்.
13-Feb-2026

ShareTweetShareShare

2/

மகா சிவராத்திரியை முன்னிட்டு கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் புதுச்சேரி நாட்டியஞ்சலி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.
13-Feb-2026

3/

மத்திய அரசு புதிய யு.ஜி.சி. விதிகளை அமல்படுத்த வலியுறுத்தி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (எஃப்.எஸ். ஓ. டி.என்.) அமைப்பு சார்பில் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பேரணையாகச் சென்றனர்.
13-Feb-2026

4/

ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம். இடம்: சிட்லபாக்கம்
13-Feb-2026

5/

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் : குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.
13-Feb-2026

6/

திருப்பூர் வீரராகவர் பெருமாள் கோவிலை சுற்றி தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
13-Feb-2026

7/

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் சேலையால் வாய்களை மூடிக்கொண்டனர்.
13-Feb-2026

8/

திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.
13-Feb-2026

9/

திருப்பூர், வீரராக பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவில் உள்ள கொடிமரத்தில் பூ தூவி வணங்கினர்.
13-Feb-2026

10/

திருப்பூர், குமரன் ரோடு புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் போதையில்லா தூய்மை திட்டம் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
13-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us