கோவை சின்னவேடம்பட்டி கவுரவ மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டிகேஎஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில், செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி நடந்தது.
பந்தலூர் பகுதியில் கோடை காலத்தில் மட்டுமே பூத்து குலுங்கும், பிளேம் ஆப் பாரஸ்ட் மலர்களை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.