மகா சிவராத்திரியை முன்னிட்டு கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றுகளுக்கு நாட்டியஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் சூசைராஜ் சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் சபட்டம் பெற்ற பாகூரை சேர்ந்த கன்னி டாக் உரிமையாளர் ஸ்டீபன் ராஜிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு