ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் நம் ஆயுதப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞரின் மார்பளவை அளவிட்ட அதிகாரி. இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் சபட்டம் பெற்ற பாகூரை சேர்ந்த கன்னி டாக் உரிமையாளர் ஸ்டீபன் ராஜிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு