வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், சித்த மருத்துவம் மற்றும் தங்கும்விடுதியை, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
கடலூர் ஆல்பேட்டையில் கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் வந்த மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை படையினரை (cisf) சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் வரவேற்றார்.