தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் காத்திருந்து குளித்து செல்லும் சுற்றுலா பயணியர்.
பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை பணிகள் முடிவடைந்ததையடுத்து பூந்தமல்லி அருகே முல்லைத்தோட்டம் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் வரும் பணிகளை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிய நிலையில், பொது மக்களை குளிர் விக்கும் விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தர்பூசணி பழங்கள். இடம்: நுங்கம்பாக்கம்.