வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம், சித்த மருத்துவம் மற்றும் தங்கும்விடுதியை, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் சபட்டம் பெற்ற பாகூரை சேர்ந்த கன்னி டாக் உரிமையாளர் ஸ்டீபன் ராஜிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு