மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பொம்மி அம்பாள் உடனுறை குருமூர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிரமாண்ட சிவலிங்கத்திற்கு கிரேன் இயந்திரம் வாயிலாக பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இடம்: கலெக்டர் அலுவலகம் அருகே, திருவள்ளூர்.
இ.பி. எப்., பென்சனர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.