திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி அம்மாவாசை முன்னிட்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் இடுகாட்டில் அசுரனை வதம் செய்த பக்தர்கள்
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.