திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி அம்மாவாசை முன்னிட்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் இடுகாட்டில் அசுரனை வதம் செய்த பக்தர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை 6000 ரூபாய்ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக சென்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.