தலைமைச் செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில் அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் அனைவரும் இது மாபெரும் காதுகுத்து விழா என்ற அழைப்பிதழ் உடன் வருகை தந்தனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.