ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பாக பொதுமக்களுக்கு வாக்கு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.