மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை 6000 ரூபாய்ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக சென்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பாக பொதுமக்களுக்கு வாக்கு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.