சோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் இதுவரைக்கும் பள்ளிகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது.
தேங்காய் திட்டு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து பெண் பலியானதையடுத்து உப்பளம் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா படகுகளை சப் கலெக்டர் அகில் புத்தி ஆய்வு செய்தார்.
உடன் இடமிருந்து வலம் அமைப்பின் தலைவர் ராம்குமார் சிங்காரம், ஜாபர், கே.வி. சுந்தர், ஏர் இந்தியா கிருஷ்ணன், செயலாளர் ராஜா, பொருளாளர் ஸ்ரீதேவி. இடம்: சவேரா ஹோட்டல், மயிலாப்பூர், சென்னை
புதுச்சேரி காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்ட வாகனங்களை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போக்குவரத்து போலீசார் அகற்றினர்