ஊட்டி என். சி. எம்.எஸ்., வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகம் , திறந்து வாடகை விடாமல் உள்ளதால் , கூட்டுறவு சங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.