ஊட்டி என். சி. எம்.எஸ்., வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகம் , திறந்து வாடகை விடாமல் உள்ளதால் , கூட்டுறவு சங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் ரவிக்குமார் எம்.பி., பேசினார்.
புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை முகத்துவாரத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று படகு விபத்துக்குள்ளான இடத்தை டி.ஐ.ஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மகளிர் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த உ வே சா அவர்களின் 172 வது பிறந்தநாள் விழா மற்றும் தொல்லியல் சார் பதிவுகள் என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்.