அதிகாலை நேரத்தில் பள்ளத்தாக்கு பகுதிகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டம், சூரியனின் செங்கதிர் பட்டு மெல்ல விலகி செல்லும் வண்ண மயமான காட்சி பயணிகளை பரவசப்படுத்துகிறது. இடம்: பந்தலூர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.