பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் வரும் பணிகளை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.