பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை பணிகள் முடிவடைந்ததையடுத்து பூந்தமல்லி அருகே முல்லைத்தோட்டம் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.