ஆபத்துக் காலங்களில் துரிதமாக எப்படி செயல்படுவது குறித்து தமிழ்நாடு தீயனைப்பு துறை சார்பில் எழும்பூர் எத்திராஜ் சாலையில் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் கடற்கரை இடையே 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால். ரயில்வேங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.