மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்று பாலத்தில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் அருகே உள்ள கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.