மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் தடத்தில் அமைக்கப்பட்ட பாதையில் இரும்பு கர்டர் மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: ரெட்டேரி சந்திப்பு.
நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க கோரி 20 வது நாளாக கிராம உதவியாளர்கள் எழும்பூர் எழிலகம் வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.