எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் கடற்கரை இடையே 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால். ரயில்வேங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.