எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் கடற்கரை இடையே 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால். ரயில்வேங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.