தமிழகத்தில் மின்வாரிய ஊதிய உயர்வு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம்.
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.