டெல்லி சாந்திப்பத் பகுதியில் மலர்கள் கண்காட்சி இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளத்தை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து அதனை ரசிக்க வந்த பார்வையாளர்கள், மலர்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.