கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கோவை சிங்காநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு ராமநாதபுரம் மாநகராட்சி மண்டபத்தில் நடந்தது.