தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அரசியல் கட்சிகள், உயரதிகாரிகளுடன் 2 நாள் ஆலோசனை நிறைவடைந்து பத்திரிக்கையாளரை சந்தித்தார். இடம்.எம்.ஆர்.சி.நகர் லீலா பேலஸ் ஹோட்டல்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .