தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அரசியல் கட்சிகள், உயரதிகாரிகளுடன் 2 நாள் ஆலோசனை நிறைவடைந்து பத்திரிக்கையாளரை சந்தித்தார். இடம்.எம்.ஆர்.சி.நகர் லீலா பேலஸ் ஹோட்டல்.
சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்ற பள்ளி மாணவ - மாணவியர். இடம்: திருநெல்வேலி.
புறநகர் ரயில்கள் தட்டுப்பாடல் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்
தி.மு.க., மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு கோவை நீலாம்பூர் பைபாஸில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய கட்சி நிர்வாகிகள்.