சென்னை நகரில் நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளியில் செல்லும் பெண்கள் கையில் குடையுடனும் முகத்தில் துணியால் மறைத்தபடி செல்கின்றனர்.
திருப்பூரில், மாநகர போலீசாருக்கு சட்டமன்ற தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் மாநகர் போலீஸ் துணை கமிஷனர் தீபாசத்யன் பேசினார்.
ஊட்டி அருகே முத்தோரை பகுதியில் உள்ள ரேடியோ வானிலை மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் 58 வது உதய தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் பல்வேறு நாட்டினர் ஒன்று கூடி தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.