மஹாராஷ்டிராவில் மும்பையின் பவுச்சா தாக்கா மற்றும் சிந்துதுர்க் மாவட்டத்தின் விஜய்துர்க் இடையே ரோ ரோ படகு சேவை துவங்கியது. 650 பயணியருடன், 50 கார்களையும் இந்த படகில் ஏற்றி செல்ல முடியும். இதன் மூலம் பயண நேரம் பாதியாக குறையும். இந்த படகில் பயணித்தவர்கள்.
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.