sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மஹாராஷ்டிராவில் மும்பையின் பவுச்சா தாக்கா மற்றும் சிந்துதுர்க் மாவட்டத்தின் விஜய்துர்க் இடையே ரோ ரோ படகு சேவை துவங்கியது. 650 பயணியருடன், 50 கார்களையும் இந்த படகில் ஏற்றி செல்ல முடியும். இதன் மூலம் பயண நேரம் பாதியாக குறையும். இந்த படகில் பயணித்தவர்கள்.
02-Mar-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Mar-2026

2/

விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் நகை வியாபாரியிடம் கொள்ளையடித்து சென்றதால் போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
03-Mar-2026

3/

விரைவில் திறக்கப்பட உள்ள மதுரவாயல் - சின்ன நொளம்பூரை இணைக்கும் உயர்மட்ட மேம்பாலம்.
03-Mar-2026

4/

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடம்: நாங்குநேரி
03-Mar-2026

5/

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
03-Mar-2026

6/

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .
03-Mar-2026

7/

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தின் உள்தோற்றம். இடம்: அசோக் நகர் -
03-Mar-2026

8/

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மாசி மாத தெப்ப உற்சவம் நடைபெற்றது.
03-Mar-2026

9/

தென்னந்தோப்பு அருகே ஊடுபயிராக வாழையும் அதன் இடையே சென்டு மல்லியும் பயிரிடப்பட்டுள்ளது. இடம்: காரமடை அருகே உள்ள கணுவாபாளையம்.
03-Mar-2026

10/

கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.
03-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us