ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் ஜெருசலேம் புறநகர் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலால் சாலையில் பெரிய பள்ளம் உருவானதுடன் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.