பல்வேறு கோவில்களில் இருந்து மெரினா கடற்கரையில் தீர்த்தவாரிக்காக வந்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய சிவபெருமான்.
ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் ஜெருசலேம் புறநகர் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலால் சாலையில் பெரிய பள்ளம் உருவானதுடன் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.
புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் காவல் துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பாலியல் வன்முறையில் ஈடுபட்ட புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருநங்கைகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனரிடம் மனு அளித்தனர்