அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தார்.
மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு முரண்பாடுகளை சரி செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர். அருகில் கலெக்டர் மணிஷ் நரவாணரே.