குஜராத் தலைநகர் காந்திநகரில் ஹோலி பண்டிகைக்கு முந்தைய இரவில் தீமையை அழிப்பதன் அடையாளமாக நடத்தப்படும் ஹோலிகா தகனம் நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.