காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மாசி பிரம்மோத்சவத்தின் 10ம் நாளில் பஞ்ச கங்கை தீர்த்தத்தில் நடந்த தீர்த்தவாரி உத்சவத்தில், அம்மனின் சக்தி ஆயுதமான அஸ்திர தேவதைக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி பூஜை செய்தார்.
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.