நீர் வழித்தடம் இல்லாத அளவிற்கு செடிகள் புதர்கள் மண்டி கிடக்கும் அடையாறு ஆற்றின் ஒரு பகுதி. இதனால் செடிகள் அடர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.இடம் : கொளப்பாக்கம்
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.