சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்ம உற்சவத்தின் முக்கியமான நிகழ்வான மகிழடி சேவை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.