மேற்காசியாவில் போர் நடந்து வரும் சூழலில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரின் மையப்பகுதியில் உள்ள வணிக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மேட்டுப்பாளையம் சந்தைகடை அருகே அருள்மிகு வைத்திய நாதர் திருக்கோயில் (திருமடம்) நடந்த முப்பெரும் விழாவில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நடந்தது.
சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதால் பூந்தமல்லியில் நெடுஞ்சாலையில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இடம்: அமைந்தகரை.