வ.உ.சி., மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மண்டல அளவிலான உணவு திருவிழா நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த மதுரை அரங்கத்தில் மதுரை அரங்கில் சிக்கன் கறி தோசை ருசி பார்த்த மக்கள்.
சென்னை உள்ளகரம் பகுதியில் ராமகிருஷ்ணா தெருவில் உள்ள கல்யாண மண்டபம் அலங்காரம் செய்யும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்.இடம் : உள்ளகரம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் வருவாய் வட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அரகண்டநல்லூர் பகுதியில் நீதி மன்றம் கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
சென்னை தேனாம்பேட்டை காலைஞர் நூற்றாண்டு பூங்காவில் தொங்கும் தோட்டத்துடன் கூடிய உயர் கோபுரம் கட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன இதில் செல்பி எடுக்கும் மக்கள்.
தேர்தல் வருவதை முன்னிட்டு புதுச்சேரி கள் மற்றும் சாராயக் கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை அறிவுறுத்தல் கூட்டம் கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தலைமையில் நேற்று நடந்தது.