கண்டாச்சிபுரம் வருவாய் வட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அரகண்டநல்லூர் பகுதியில் நீதி மன்றம் கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
சென்னை கத்திட்டல் சாலையில் அடுத்தடுத்து தொடர்ந்து சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட முடியாமல் டாக்டர்கள் நின்றிருந்தனர்.