சென்னை உள்ளகரம் பகுதியில் ராமகிருஷ்ணா தெருவில் உள்ள கல்யாண மண்டபம் அலங்காரம் செய்யும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்.இடம் : உள்ளகரம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.