சென்னை உள்ளகரம் பகுதியில் ராமகிருஷ்ணா தெருவில் உள்ள கல்யாண மண்டபம் அலங்காரம் செய்யும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்.இடம் : உள்ளகரம்
தேனியில் சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது விபத்து அபாயம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.