சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட முடியாமல் டாக்டர்கள் நின்றிருந்தனர்.
தேனியில் சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது விபத்து அபாயம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.