மேற்காசிய நாடான லெபனானில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேனியில் சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது விபத்து அபாயம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.