ஒடிஷாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள முன்டாலியில் நடந்த சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 57வது நிறுவன தின விழாவில் பெண் வீராங்கனையர் தங்களின் அபாரமான வீரதீர சாகசங்களை செய்து காட்டினர்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் பல்நோக்கு செயல் விளக்க கண்காட்சி மூலம் வீர சாகசங்களை நிகழ்த்தினர்.
தேனியில் சரக்கு வாகனத்தில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது விபத்து அபாயம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.