மதுரவாயல் - நொளம்பூரை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம். இடம் : மதுரவாயல்.
தமிழ்நாடு காங். கமிட்டியின் சட்டமன்றத் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக சட்டமன்ற பொது தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மயங்கியதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
11 கோடி ரூபாயில் கிறிஸ்துவ, முஸ்லீம் மக்களுக்கு மயான பூமிக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.இடம்: சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகம்.