ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்கவைத்தது. மூன்றாவது முறையாக வெற்றி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.