ஐசிசி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்கவைத்தது. மூன்றாவது முறையாக வெற்றி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.