வட மாநிலங்களில் அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் ரங்க பஞ்சமி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ரங்க பஞ்சமி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.