திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அரிய வகை பாலூட்டி விலங்கான தேவாங்குகள் காணப்படுகின்றன. அவற்றை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான நம் நாட்டின் முதல் தேவாங்கு சரணாலயம் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதை காட்டும் கழுகு பார்வை காட்சி.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.