மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள பங்குகளில் பெட்ரோல் நிரப்ப முண்டியடித்த இருசக்கர வாகன ஓட்டிகள். இடம்: டாக்கா.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.