திருப்பூர், காந்திநகர் ரோட்டரி சங்கம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி சார்பில் மகளிர் தின விழா நடந்தது. இதில் தமிழ் தென்றல் மிருதுளா நடராஜன் பேசினார்.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.