விருத்தாசலம் அடுத்த எடச் சித்தூர் கிராம மக்கள் கோவில் கட்டுமான பணிக்கு இடையூறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்.டி.ஓ .,அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் சார்பில் 23வது அகில இந்திய கடற்கரை கைப்பந்து போட்டி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடந்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அச்சமடைத்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க் குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இடம்: திருவொற்றியூர்.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதால் இது போன்ற சில்லறை கடைகளிலும் வெயிட்டிங் லிஸ்டில் கேஸ் வாங்கிச் செல்லும் மக்கள். இடம்: சரவணம்பட்டி காளப்பட்டி ரோடு அருகே.