உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வெயில் சதமடிக்கத் துவங்கிவிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதன் அழகை ரசிப்பதை விட, தகிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
திருப்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநர் பிஜூ பேசினார்.
விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் ஆலங்காடு பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணிகள் முழுமையாக முடியாமல் வளாகம் புதர் மண்டி கிடைக்கிறது.