உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வெயில் சதமடிக்கத் துவங்கிவிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதன் அழகை ரசிப்பதை விட, தகிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.